மனைவி மற்றும் மகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில்...
உப்பு தட்டுப்பாடு தீவிரமாகும் நிலை! சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின்...
பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டமுன பிரதேசத்தில் கடலில் மூழ்கி காணாமல்போன மீனவர் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய நில்நதிபுர, தொட்டமுன பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரே சடலமாக...
யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க தீர்மானம்! கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் புதிய அலுவலகத்தை நிறுவ குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவும் அதிகளவிலான...
கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து : முக்கிய காரணியை வெளியிட்டுள்ள தீயணைப்பு துறை! கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் துறை...