பொலிஸ் மா அதிபர் உட்பட மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) வழக்கறிஞர் வருண ஜெயசுந்தர உட்பட பல மூத்த...
ரொடும்ப உபாலியை தடுப்புக்காவலில் விசாரிக்க உத்தரவு! டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மாத்தறை...
துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்! மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி...
இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில்...
கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் கலந்துரையாடல்! கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் கிழக்கு மாகாண...
யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; வருகிறது கடவுச்சீட்டு அலுவலகம் ! யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு...