கிரிஷ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து! கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் இரண்டாவது நாளாக மீண்டும் தீப்பற்றியுள்ளது. நேற்று (07) இரவு கிரிஷ் கட்டிடத்தின் 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று...
பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார! ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே...
மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கப்படும் – ஜீவன் கேள்வி! தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்...
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் ! நடந்தது என்ன? ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ்...
சிறையில் வாடும் கணவன் ; யாழ் விடுதியில் சட்டத்தரணியுடன் பிடிபட்ட மனைவி யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் சந்தேக நபரின் மனைவியுடன் அந்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி...
அரசியல் தொடர்புகளுக்காக மாற்றப்படும் மன்னார் காற்றாலை கேள்வி மனுக் கோரல்…. மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கான கேள்வி மனுக் கோரலை (Tender) வழங்க தகுதியுள்ள நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசியல் தொடர்புகளின்...