அடிதடியில் முடிந்த பாடசாலை மாணவர்கள் சண்டை; தமிழர்பகுதியில் சம்பவம் வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
அரசிடம் விளைப்பொருட்களை விற்க தயங்கும் விவசாயிகள்! அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதன்படி அதிகபட்ச கொள்முதல் விலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராக இருந்தாலும், தனியார் வர்த்தகர்கள் அதிக ஈரப்பதம் கொண்ட நெல்லுக்கும் சிறந்த விலையை...
யாழில் 400 ஆண்டுகளின் பின் மீளுருவாக்கப்படும் ஆலயம்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணி ஆரம்பம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை...
இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில்...
வடமராட்சியில் போதை பொருள் மீட்பு! வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு...
வெளிநாட்டில் கைதான சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு! டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்...