யாழில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்! யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024)...
இலங்கையில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்! சுவாச நோய் உடையவர்கள் அவதானம் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில் (30) காற்றின்...
சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு! வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் மீண்டும்...
யாழ்ப்பாணத்தின் தற்போதைய வெள்ள அனர்த்த நிலவர அறிக்கை! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 17ஆயிரத்து095 குடும்பங்களைச் சேர்ந்த 56ஆயிரத்து732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முற்றாகவும்...
யாழ். மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் வழமைக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக மருத்துவமனை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம்...
கொழும்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு! கடுவல – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (30-11-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...