விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த...
வடக்கு மக்களிடம் ’நல்லமா’ என்று கேட்க ஜனாதிபதிக்கு எப்படி தைரியம் வந்தது? பாராளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பொது விவாதத்திற்கு வருமாறு அமைச்சர்...
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த என்னைப் பழிவாங்குகிறார்கள்: மஹிந்த குமுறல் இலங்கையின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளை அகற்றும் முடிவு, தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தும் ஒரு...
கொழும்பு லோட்டஸ் வீதியில் கடும் வாகன நெரிசல் கொழும்பு – லோட்டஸ் வீதி மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான...
தமிழரின் எதிர்பார்ப்பு யாழ் ஜனாதிபதி மாளிகையல்ல! தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...
இலங்கையில் அதிகரிக்கவுள்ள உப்பின் விலை உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 400 கிராம்...