யாழிலிருந்து முல்லைத்தீவு சென்ற பேருந்தின் சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...
விடுமுறைக்காக அலுவலகத்தில் நடந்த பரபரப்பு ; சக ஊழியர்கள் மீது கத்தி குத்து இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் விடுமுறை வழங்க மறுத்ததற்கு ஆத்திரமடைந்த அரசு ஊழியர் ஒருவர், தனது அலுவலகத்தில் சக ஊழியர்கள் நால்வரை...
ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம் நாட்டை டிஜிட்டல் சமூகத்துக்குத் திருப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) அனுர குமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கமைந்து,...
ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும்,...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2024...
சுவிஸில் மனைவியை கொன்றதாக இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுவிஸ்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த புலம்பெயர் இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு...