யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் 48 மணி நேரம் விசாரணை! பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
வாகனம் வாங்க விரும்புவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! 2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் பரவும் அபாயம்! தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெள்ளம்...
வீட்டை சுற்றி பாம்புகள் – வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள்! வெள்ள அனர்த்தம் காரணமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் வட்டுக்கோட்டை...
ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு! சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய...
சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை! சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நேரடியாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்றைய தினம் (01.12.2024)...