கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைதான நீர்கொழும்பு பிராந்தியத்தின் மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச...
வடிந்தோடும் வெள்ளம்: மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கு...
15 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு; 52 வயது நபர் கைது! 15 வயது உடைய பாடசாலை மாணவி வன்புணர்வு. 52 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில்...
யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி சாவு! பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன் தர அதிகாரியொருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்புக்கு சென்று மீண்டும் முகாமிற்கு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம்...
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவு! சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு! நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...