உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு! விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய...
தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு! மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு...
சீரற்ற காலநிலையால் 377,500 பேர் பாதிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஒரு லட்சத்து 13 ஆயிரதத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்...
பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொஸ்கம மற்றும் பாதுக்க கால்நடை மருத்துவ அதிகாரி எல்லைக்குட்பட்ட பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...
அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறாக நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய...
போதைப்பொருளுடன் ஒருவர் கைது!! மொரட்டுவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 07 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...