தொற்றா நோய்கள் பரவும் அபாயம்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்! 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான...
தேசியப் பட்டியல் விவகாரம்-திணறுகின்றது சஜித் அணி! தேசியப் பட்டியல் விவகாரத்தால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணி மற்றும் டலஸ் அழகப்பெரும தரப்பு...
வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை குழப்பக்கூடாது சீனத் தூதுவர்- கஜேந்திரகுமார் சாட்டை! சீனத் தூதுவர் தமிழ்த் தேசியத்தை குழப்பிவிடும் வகையிலும், தமிழ் மக்களின் வேணவாக்களுக்கு எதிராகவும் கருத்துரைக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு...
வடக்கில் இன்று கடுங்குளிர்! வடமாகாணத்தில் இன்று மாலை 4 மணிமுதல் கடும் குளிரான காலநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்கால் புயல் தீவிரப் புயலாக மாற்றம் பெற்றதன் தாக்கத்தால், இந்தக் குளிர்நிலை நிலவியதாக காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன்,...