யாழ்ப்பாணம் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு; பாராட்டும் மக்கள்! யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப் பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான...
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் கல்லுண்டாய் மக்களுக்கு உதவிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு 2லட்சத்து 95ஆயிரம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்! கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன்...
மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தீவகத்தில் இன்று மதிப்பளிப்பு! தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்று மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர்களின் பெற்றோர்கள்...
சுகாதார அமைச்சர் விரைவில் யாழ் வருவார் – எம்.பி சந்திரசேகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர்...
தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மூளாய் மக்கள் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் யாழ்ப்பாணம் மூளாய்ப்பகுதியில் (ஜே/171) உள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்...