உயர்தரப் பரீட்சை – ஏற்பாடுகள் பூர்த்தி! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக...
E-8 விசா பிரச்சினைக்கு தீர்வு சில தரப்பினரின் தலையீட்டினால் தென்கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகி செயற்படுவதன் காரணமாக வேலைக்கென அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தரப்பினர் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை இந்தியா பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் இந்தூரிலுள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார்...
முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு! தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நான்கு முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிரசன்ன...
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது....
போலி மருத்துவர் கைது ! மாத்தளை பொது மருத்துவமனையில் மருத்துவர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...