அரகலய போராட்ட சொத்தழிவுகளுக்கு 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி இழப்பீடு பெற்றனராம்! அரகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து...
இப்போதும் அர்ச்சுனா எம்.பி. அரச சேவையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அணைக்கப்பட்டது சத்தியக்கடதாசி! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுச்சேவையில் தற்போதும் உள்ளார் என்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி அணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை...
ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவற்றையும் அறியவில்லையாம் கோத்தா! உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தச் சதி செய்தார் என்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மீது ஆசாத் மௌலானா என்பவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில், ‘அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
தேசியக்கொடி அவமதிப்பு; யாழ்.பல்கலை மாணவர்கள் உடனடியாகக் கைதுசெய்க சரத் வீரசேகர வலியுறுத்து! இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக் கழகத்தில் தேசியக்கொடியை கீழிறக்கி கறுப்புக் கொடியை ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்...
‘GovPay’ வசதி இன்று முதல் ஆரம்பம்! அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
பிரபாகரனை மீட்கவே முயன்றதாம் மேற்கு! பிரபாகரனை உயிருடன் கொண்டுசெல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகை பகைத்துக் கொண்டு தான் மஹிந்த போரை முடித்துவைத்தார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்....