லசந்தவுக்கு நீதிகோரி நேற்று ஆர்ப்பாட்டம்! ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதிகோரியும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் பரிந்துரைத்தமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு ஜனவரி...
இராணுவ ஆக்கிரமிப்பின் வடிவமே திஸ்ஸ விகாரை! உதயனின் செய்தியை ஆதாரம்காட்டி கஜேந்திரகுமார் எம்.பி. சபையில் சரமாரி வடக்கில் இராணுவத்தாலும் புலனாய்வுப் பிரிவினராலும் நன்கு திட்டமிட்ட முறையில் இன்னமும் அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தையிட்டி திஸ்ஸ...
குளிருக்கு மூட்டிய தீ பற்றியது உடையில்! யுவதி பரிதாபச் சாவு குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றிப்பிடித்ததில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடுப் பகுதியைச் சேர்ந்த மேரி எமில்டா (வயது 27) என்ற...
தையிட்டி விகாரை விவகாரத்தை பொறுத்தே அரசாங்கம் இனவாதமுடையாதா? இல்லையா? என்பது புலப்படும்! கஜேந்திரகுமார் தனியார் காணிகளில் கட்டப்பட்ட இந்த தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே இந்த அரசாங்கம் இனவாதமுடையாதா?...
ஐ.நாவில் இருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு இலங்கைக்கு சாதகமாகும்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்....
புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசி பெப்ரவரி மாதத்தில், புதன் கிரகத்தின் இயக்கம் 5 முறை நட்சத்திரம் மாறப் போகிறது. இதில் பெப்ரவரி 7, 2025 அன்று, புதன் திருவோண நட்சத்திரத்தை விட்டு வெளியேறி...