இலஞ்சம் பெற்ற DMT பிரதி ஆணையாளர் கைது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று (5) இலஞ்ச...
சண்டித்தனத்தால் என்னை வெல்ல முடியாது ; சந்திரசேகரனுக்கு அர்ச்சுனா எச்சரிக்கை யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது...
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து...
காற்று மாசடைதல் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள அதிர்ச்சி தகவல் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய...
நாட்டில் 9 ஆண்டு காலப்பகுதியில் 3000 ஐ கடந்த காட்டு யானைகளின் இறப்பு 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை...
இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த துருக்கி துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்ற...