இவ்வாண்டு நாட்டின் பண்வீக்கம் 2% ஆக இருக்கும் -ப்ளூம்பேர்க் எதிர்வு கூறல்! இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டு 2 சதவீதமாக இருக்கும் என ப்ளூம்பேர்க் எதிர்வு கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் மறை...
இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டம் வரை உயர்வடைந்திருந்ததாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல் இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான ‘ANTONIO MARCEGLIA’ என்ற போர்க்கப்பல் இன்று வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த...
ஊடகத்தை அடக்குகிறதா அநுர அரசு? உண்மையில் நடந்தது இதுதான் வரலாற்றிலே முதன் முறையாக சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்றைய அரசாங்காத்தின் மீது ஊடகவியளார்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என ஒரு சிலயூடியூப் தளங்களில் கூற வரும்...
சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (05) பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்குப் பிறகு வரலாற்றில்...
நான் தமிழன் சபையில் உரத்துக் கூறிய நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை இனம் சம்பந்தமானது அதனை இடிக்கக்கூடாது என்று கூறிய ஒரே தமிழன் நான் என நாடாளுமன்ற உறுப்பினர்...