கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்! கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு...
பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா ; சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு இலங்கை காவல்துறை வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சாதனங்களில் இரட்டை கமராக்கள் மற்றும்...
வீட்டின் சிறைவைக்கப்பட்ட சிறுவன் ; மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில் அனுமதி கொழும்பு வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அநுரகுமார அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மாறாக தற்போது அமெரிக்கா புலனாய்வுத் துறையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது என்று பிரித்தானியாவில்...
பட்டலந்த படுகொலைக்கு நீதி வேண்டும் ; எம்.பி. சிறீதரன் திட்டவட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் கல்மடு நகர வேட்பாளர் இ.யோகநாதனை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கல்மடு கிராமத்தில் தேர்தல்...
சட்டவிரோதமாக மஞ்சளை கடத்திய குழு கடற்படையினரால் கைது சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக 145 கிலோ உலர்ந்த மஞ்சளும்...