கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் வெட்டு! கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(25) காலை 8மணி முதல் மாலை 8மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை...
சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு! மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த...
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம் அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள...
இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம் இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன. இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக்...
சில தினங்களில் 50 சதவீதத்தால் குறையவுள்ளது உப்பின் விலை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை...
மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன்...