டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி ; மடக்கிப் பிடித்த பொலிஸார் டீசல் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள்...
மோட்டார் சைக்கிளால் பலியான முதியவர் ; விசாரணைகள் தீவிரம் புத்தளம் – திருகோணமலை வீதியில் 56ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...
79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்; இணையத்தில் வைரல் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகத்தில் இருந்த போது, இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு...
விமான நிலையத்தில் குடைக்குள் சிக்கிய ஆபத்தான பொருள் ; அதிகாரிகள் அதிர்ச்சி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து குக்ஷ் போதைப்பொருளை எடுத்து வந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 கோடியே 11...
ரஷ்யா – உக்ரைன் போர்; மாஸ்கோவை தாக்க ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் யோசனை ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டு...
கண்களில் மிளகாய் பொடி தூவி முச்சக்கரவண்டி கொள்ளை கொழும்பு கொட்டாவை நகரத்தில் சாரதியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மொரகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும்...