நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க மாட்டோம் – மனோ! நவம்பர் 21 ஆம் திகதிநுகேகொடையில் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) பங்கேற்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன்...
வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு...
நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு! யாழில் பரிதாபம் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம்...
முத்து நகர் விவசாயிகளை ஏமாற்றும் அரசாங்கம்! திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை இன்றும் 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். குறித்த...
மட்டக்களப்பு. மருத்துவமனைக்கு சீன தூதரகத்தினால் கதிரைகள் வழங்கி வைப்பு! மட்டக்களப்பு மருத்துவமனையின் கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 கதிரைகள் நிர்வாகத்தினரிடம் நேற்றய தினம் திங்கட்கிழமை...
மன்னாரில் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில்...