மீண்டும் இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில் ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன...
விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல் ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும்...
கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம்...
தமிழர் பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி கொண்ட குடும்பஸ்தருக்கு வந்த வினை வவுனியா – போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
யாழ் நோக்கிப் பயணித்த லொறி விபத்து ; இளைஞன் பலி கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் போவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (25)...
நாட்டில் பல வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ; கண்டு கொள்ளாத சுகாதார அமைச்சர் நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின்...