இலங்கையில் அதிகரிக்கவுள்ள உப்பின் விலை உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 400 கிராம்...
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்! மன்னார் மாவட்ட மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கி, அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ...
வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (6) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா...
மனைவியுடன் சிவனொளிபாத யாத்திரைக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் சீத கங்குள ஓயாவிலிருந்து இன்று (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பசறை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவி...
வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்! கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு...
திடீரென அதிகரித்த உப்பின் விலை! இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை உயர்வு காரணமாக, லங்கா உப்பு நிறுவனம் உப்பு விலையில் தற்காலிக அதிகரிப்பை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விலை அதிகரிப்பு தற்காலிகமானது என நிறுவனம் உறுதியளித்தது....