லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா...
இலங்கையில் 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழப்பு ! இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
கம்பளையில் பாரிய தீ விபத்து: சற்றுமுன் சம்பவம் கம்பளை நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் திருமண மண்டபம் ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு...
யாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் யாருடையது? யாழ், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் காணாமல்போன...
கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்ய முயற்சி! கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என தெரியவந்துள்ளது. இது குறித்து...
மன்னாரில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள்...