சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு...
துாக்கத்தில் உயிரிழந்த இளம் தந்தை; மன்னகண்டலில் சம்பவம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னகண்டல் பகுதியில் கால்நடைகளை அடைக்கும் பட்டியில் இரவு நேர பாதுகாப்பு பணியாளராக வேலை செய்யும் நபரொருவர் நேற்றையதினம் பணிக்கு சென்று விடியும்வரை வீடு...
பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது, முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...
13 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு 13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய...
படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி இன்று! சிறிலங்கா இராணுவத்தின் விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்று(14) செஞ்சோலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது...
யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் சாவு! முல்லைத்தீவு, நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு இளமருதங்குளம் பகுதியில் நேற்று இரவு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மூன்று முறிப்பு –...