செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு! செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D) வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்...
மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்! பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசங்கேணியில் இன்று காலை மண்ணுக்குள் புதையுண்டிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். அந்த இளைஞர் வயல் காணியை துப்புரவு...
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின்...
கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு! கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் க.யுவராசா தலைமையில் நடைபெற்ற...
கிளிநொச்சியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின்...
வறட்சி காரணமாக கிளிநொச்சி தென்னை செய்கையாளர்கள் கவலை! கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...