முல்லைத்தீவில் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்றையதினம்...
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச பண்பாட்டு விழா! வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று. பிரதேச செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று கலாசாரபேரவை ஆகியன இணைந்து நடாத்திய “பிரதேச பண்பாட்டு விழா”...
நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து! நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு சட்டவிரோத தொழில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன உபதலைவரும் வடமாகாண கூட்டுறவு...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் டிசம்பர் 12 இல்! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும்...
முல்லையில் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல்! புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், நேற்றையதினம் (26) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...
11 மாதங்களே ஆன குழந்தை தொட்டியில் விழுந்து சாவு! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் குளியலறையின் நீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாதங்களே ஆன குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. ...