ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியது இலங்கை! ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கடந்த திங்களன்று அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. ...
உத்தரவாத விலையில் பெரும்போகத்துக்கான நெல் கொள்முதல் இன்று முதல்! பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு...
உதயன் உள்ளிட்ட ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் உடன் விசாரிக்கப்பட வேண்டும்! ரவிகரன் எம்.பி வலியுறுத்து உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்ந்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும். இந்த ஊடக நிறுவனங்கள்...
உயிர்த்த ஞாயிறு சம்பவம்; எனக்கு எதுவும் தெரியாது; கையை விரிக்கும் கோட்டாபய இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள்...
அனுரவிற்கு மஹிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு! நான் மஹிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மறந்துவிடுகிறார். தற்போதைய ஜனாதிபதி எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால் கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு செல்ல தயாராக...
விசாரணைக்கு வரும் மகிந்தவின் மனு! தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் மார்ச்...