தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம் – த. சித்தார்த்தன் தெரிவிப்பு! ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த....
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் வீதிச்சமிக்ஞையில் மோதி விபத்து! பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம்...
பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்! கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி – மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று...
தமிழ்த்தேசியமே உயிர்மூச்சு..! தலைமுறை கடந்தும் தடம் தொடர்வோம் – மேனாள் எம்.பி சிறீதரன் தெரிவிப்பு.. ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற்...
பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி...
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு! கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின்...