சட்டவிரோதமாக மணல் அகழ்வு; 14டிப்பர் மணல் பொலிஸாரால் பறிமுதல்! கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ்...
கிளி. யில் இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு கையளிப்பு! இராணுவத்தின் 75ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று இன்று புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி...
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது....
செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு! செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D) வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்...
மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்! பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசங்கேணியில் இன்று காலை மண்ணுக்குள் புதையுண்டிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். அந்த இளைஞர் வயல் காணியை துப்புரவு...
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின்...