அர்ச்சுனா எம்.பி.யின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பு! ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி...
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15...
யாழ். ரயில் நிலையத்தில் 24 மணிநேர ஆசனப்பதிவு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தில் நேற்றுமுதல் 24 மணிநேர ஆசன முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன என்று ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார். தபால்சேவை ரயில்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆதலால்,...
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம் பலமானதொரு எதிரணியைக் கட்டியெழுப்பி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில்...
லசந்த கொலை வழக்கு; சட்டமா அதிபரின் பரிந்துரையை அதிதீவிரமான ஆராய்கின்றது அரசு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கில், சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அதி...
யாழ்ப்பாணத்தில் டெங்கின் தாக்கம் 10 மடங்கு குறைவு! யாழ்ப்பாணத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கின் தாக்கம் 10 மடங்கால் குறைவடைந்துள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...