அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்ட எச்சரிகை இலங்கை அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு காணப்படுவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் மோசடி...
டயனா கமகேவுக்கு எதிராக பிடியாணை; திரும்ப பெற்ற நீதிமன்றம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள்...
மஹிந்தவின் பாதுகாப்பு படையினரை குறைப்பதற்கான தீர்மானம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்...
யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 11லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட...
மணல் கடத்திய டிராக்டரை சுட்டுப் பிடித்தது பொலிஸ்! மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் ஒன்று யாழ்ப்பாணப் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – குருநகர் பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாராலேயே அந்த...
தையிட்டிக் காணியை கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்டச் செயலருக்கு ’சண்டித்தனக்’கடிதம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட 14 ஏக்கர் காணிகள் திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானவை. அந்தக் காணியை...