வன்னியில் இருந்து பெண் பிரதிநிதியை அனுப்புங்கள்! இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார். வவுனியாவில் அவரது...
உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை! முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல்...
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு...
தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்திப்பு! வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன் வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா...
முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன்...
உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்! முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு...