ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்: பிள்ளையான் ஆவேசம் ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்....
பாடசாலை செல்வதாக கூறி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய...
ரமழான் மாத விசேட விடுமுறைக்கான சுற்றறிக்கை! நாட்டில் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையானது,...
இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு! இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 – 120 ரூபாய்...
அமெரிக்க விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது விசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும்...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்! 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள்...