கிளிநொச்சி இராணுவ தூபி சிறுவர் பூங்காவானது கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று ( 5 ) திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை...
மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பஸ்தர் பலி மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் புதன்கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை...
வீட்டைவிட்டு வெளியேற கூறினால் நிதிமன்றம் செல்வோம்; மஹிந்த தரப்பு மிரட்டல்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு அவரை வெளியேற கூறினால் நிதிமன்றம் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன கொழும்பு...
இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிப்பு! இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இன்று (06) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை சமர்ப்பித்து, சுற்றுச்சூழல் அமைச்சர்...
காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளவில்...
அர்ச்சுனா எம்.பி. மீது மன்றில் வசை மழை! தயாசிறி எம்.பி. ஆவேசம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி. அவரை மனநல மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....