அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்....
அநுரவுக்கு எக்காலமும் ஆதரவு வழங்கமாட்டேன்; விமல் வீரவன்ஸ தெரிவிப்பு! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
அரசமைப்பு மறுசீரமைப்பு தற்போதைக்கு இல்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கே தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்த பின்னர்தான் அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்கள்! தமிழ் மொழி பேசும் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில்...
நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை! இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...
ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கும் பிரதேச சபைகள் ஊடாக குறித்த விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...