ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் : திசை திருப்பப்பட்ட விசாரணை! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்கையில், இந்த வழக்கை விசாரிக்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள், முன்னாள் உயர் பதவியில் இருந்த...
அமெரிக்க வீசா தொடர்பில் இலங்கையர்களுக்கு வடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும்...
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்றுமுதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும்! இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும்...
சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமனம்! சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் 2027 முதல் சம்பந்தப்பட்ட பதவியில் கடமைகளைத் தொடங்க...
சீரான வானிலை காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
முன்னணி நிறுவனங்களின் லோகோவை பயன்படுத்தி மோசடி : மக்களின் கவனத்திற்கு! அரசு நிறுவனங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி போலியான வேலை காலியிடங்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த...