அனைத்து பகுதிகளிலும் சீரான வானிலை! காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக்கூடிய ஒரு சில மழையைத் தவிர, தீவில் பெரும்பாலும் மழையற்ற வானிலையே நிலவும்...
தை கிருத்திகை முருகனின் அருளை முழுவதுமாக பெற வழிபாட்டு முறை முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். அதுவும் தை மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானை...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் தீர்மானம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது தொடர்பில் வெளியான அறிக்கை 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற...
யாழில் சட்டவிரோத மணல் கடத்தலை வெடி வைத்து பிடித்த பொலிஸார் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா விசாரிக்க வேண்டும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்...