கிளிநொச்சி மாவட்டத்தில் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப்...
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை...
இயக்கச்சி இராவணன் வனத்தில் சிலை உடைப்பு! நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இராவணன் வனப்பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின்...
மாவீரர்களுக்காக இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரமானது கடந்த புதன்கிழமை ஆரம்பமான நிலையில், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி பூஜையானது இன்றையதினம் (23) கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பூஜையைத்...
கிளி. யில். முஸ்லீம் மாணவர்களுக்காக பள்ளிவாசல் திறந்து வைப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்விபயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டு விசேட தொழுகையும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின்...
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார்...