தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...
அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் தாழிறங்கிய பாலம் பொலன்னறுவை அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் பாலமொன்றை அண்மித்து வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இதனையடுத்து இவ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு! மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று...
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த...
தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்- தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு...