யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் வத்தளையில் கைது யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேச மக்களை பயமுறுத்தி, இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்து வந்த...
அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது....
தென்னிலங்கையில் இரவில் நடந்த பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் இன்று (8) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
திருகோணமலை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் திருக்கோணமலை புளியங்குளம் முகாமடி கடற்கரையில் அடையாளம் தெரியாத சிதைவடைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கறையிலே இன்று ( 08) மாலை இந்த சடலம்...
இலங்கையில் பல கொலை… யாழில் ஆவா குழு தலைவான இருந்த தமிழர் கனடாவில் கைது! யாழ்ப்பாண பகுதியில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி,...
புகைரதத்தில் தொங்கியபடி பயணித்த சீன யுவதிக்கு நடந்த சம்பவம் புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு...