இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நிறுத்தம் வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற...
மன்னாரில் சிக்கிய பல இலட்சம் பெறுமதியான கஞ்சா மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்றைய...
அருச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை ; தமிழில் பேசவேண்டாம்…நாடாளுமன்றில் சலசலப்பு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்பதால் , அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எந...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் தீர்மானத்தை வெளியிட்ட அரசாங்கம் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை ஊடக...
மத்தள விமான நிலையத்தால் நட்டம் – துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு! மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் தொடர்ச்சியாக 3தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள்...
நெல் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு! அரசாங்கம் நெல் கிலோ ஒன்றை வாங்கும் விலையை இன்று புதன்கிழமை(05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, விவசாய அமைச்சில்...