18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு! 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்வது தங்களது எதிர்பார்ப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...
போதைப்பொருளுடன் விமான நிலையத்திற்கு வந்த இந்தியர்! ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ...
விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சென்னை நபர் ்கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் , பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஒரு கோடியே 25 லட்சம்...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்தற்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல்...
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற...
பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள் பிரிட்டனில் இருந்து இலங்கையின் கிரிபத்கொடை முகவரிக்கு திரவ கொக்கேய்ன் போதைப்பொருள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியில்...