சுதந்திரதின எதிர்ப்பு; 7 பேருக்குத் தடை! மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சுதந்திரதினமான இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
பியூமி ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான சட்டவிரோதமாக சொத்து குவிப்பு வழக்கு அறிக்கை வரும் ஜூலை...
இலங்கையில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு! நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக என்று தென்னைப் பயிர்ச்செய்கை...
உள்ளூராட்சித் தேர்தல்: இன்னும் தீர்மானமில்லை உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும்...
ஜனாதிபதியின் 77ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!!! சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார் முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று...