வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்! கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன்...
மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தீவகத்தில் இன்று மதிப்பளிப்பு! தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்று மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர்களின் பெற்றோர்கள்...
சுகாதார அமைச்சர் விரைவில் யாழ் வருவார் – எம்.பி சந்திரசேகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர்...
தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மூளாய் மக்கள் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் யாழ்ப்பாணம் மூளாய்ப்பகுதியில் (ஜே/171) உள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்...
ஆளுநரால் மீளப்பெறப்பட்ட எம்.ஜெகூவின் பதவி! உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி,...
22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில்இ நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2ஆயிரத்து 655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...