அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...
இலங்கைக்கு இன்னும் முழுச்சுதந்திரம் இல்லை; ஒப்புக்கொள்கின்றார் அநுர! பொருளாதார, சமூக, கலாசார சுதந்திரத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காக சுதந்திரதினப் போராட்டத்தை தற்போதும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய சுதந்திரதின விழா...
எகிறுகின்றது டெங்கு; அபாயமான மாவட்டமாக யாழ்ப்பாணம் அறிவிப்பு! இலங்கையில் டெங்குத் தொற்றின் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட டெங்குத் தொற்றின் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து...
அரசியலமைப்பின் விளைவு: சர்வாதிகாரமே உருவாக்கம்! சுட்டிக்காட்டுகிறார் கர்தினால் நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பால் சர்வாதிகார வெறியே தோற்றம் பெற்றுள்ளது என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு அனைத்துப்...
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு ! கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில் மர்மமான...
டோஃபி மற்றும் சாக்லேட் பொட்டலங்களுடன் விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்திய பிரஜை கைது! சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வருகை தந்த இந்திய பிரஜை ஒருவர்...