ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை யாழில் நடாத்தியுள்ளார். நான் எப்பொழுதும்...
லண்டனில் சிறீலாங்காத் தூதரக்திற்கு முன் போராட்டம் பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம்...
தமிழர் பகுதியில் 28 கிலோ போதைப்பொருள் பொதிகள் மீட்பு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை செவ்வாய்க்கிழமை(4)...
நிலுவைக் கட்டணங்கள் காரணமாக நீர் வழங்கல் சபையின் கடன் 16 பில்லியன் ரூபாயாக உயர்வு! நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களைச் செலுத்தாததால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கடன் 16 பில்லியன் ரூபாயாக...
இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பம் இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி கூட்டுத்தாபனம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை என்பன இணைந்து இந்த திட்டத்தை...
25 ஆண்டுகளின் பின் தாயகம் வந்த புலம்பெயர் தமிழருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் லஞ்சம் பெற்ற ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...