அரிசி மாஃபியாவின் முறைகேடான செயற்பாடு ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் அருணகாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,...
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம்...
வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள...
இன்று நிகழவுள்ள பிரபஞ்ச அதிசயம்; பூமியை நெருங்கி வரும் வியாழன் கிரகம் சூரிய குடும்பத்தின் பெரிய அண்ணன் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு...
ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க...
ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம் ; ரணில் பதில் ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய...