பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு! கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயர்தரப்...
ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் சாவு! குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25...
நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு… நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று...
150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...