ஓடையில் உயிரிழந்த இளைஞர் தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் உள்ள ஓடையில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி அன்று தலாத்துஓயா கட்டுகித்துல பகுதியில்...
சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்; veLiwaaddilமூவர் கைது! வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க...
சுதந்திர தினத்தை முன்னிட்டு மொத்தம் 285 கைதிகள் விடுதலை! 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மொத்தம் 285 கைதிகளுக்கு சிறப்பு அரசு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பெண் கைதிகள் இருப்பதாக சிறைச்சாலைகள் துறை...
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்! 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால்...
யாழ். சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் விடுதலை! சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவர்களில் பெண்...
வவுனியாவில் கிரிகெட் விளையாடிய இளைஞன் மீது தாக்குதல் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் (04) தெரிவித்தனர். வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிகளுக்கிடையில் கிரிக்கெட்...