நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! இயற்கை பேரிடர்கள் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம். இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு...
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- ரொஷான் ரணசிங்க! உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை! உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் காலை...
ருஹுனு பல்கலைக்கு புதிய உபவேந்தர் நியமிப்பு! ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க...
முன்னாள் எம்.பி. சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு! நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான்...