இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் சட்ட விரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று (4) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார்...
இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன ? இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா...
ஒரே மாதத்தில் அதிகரித்த டெங்கு தொற்றாளர்கள் : இருவர் பலி, 5000 பேர் பாதிப்பு! இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் கிட்டத்தட்ட 5,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...
சிங்களத்தில் ஆரம்பித்து தமிழில் முடிந்த இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்! இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்கள்...
பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்ட்டாட்டப்படும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று (4) சுதந்திர தினம்...
இலங்கையில் சடுதியாக உயர்ந்த உப்பின் விலை இலங்கையில் 400 கிராம் உப்பு பொதி ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை சடுதியாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் உப்புப்...