ருவாண்டா உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் மற்றும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் சந்திப்பு! இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா, இந்தியாவின் புது தில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் பிரதமர் டாக்டர்...
பிரதமர் ஹரிணியை சந்தித்த ருவாண்டா உயர் ஸ்தானிகர் புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும்...
உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு வந்த சோதனை! இந்து கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தற்போது அங்கு வாழும் இஸ்லாமியகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முருகன் என்றாலே...
இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்கள் : ஒரு மாத்தில் இத்தனை உயிரிழப்பா? நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இவை தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்...
மனசாட்சி உள்ள எவரும் தற்போதைய அரசியலமைப்பை ஆதரிக்க முடியாது – கர்தினால்! போரின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு கொடிய அடி என்று மாண்புமிகு மால்கம் கார்டினல் ரஞ்சித் கூறுகிறார்....
களைகட்டிய 77ஆவது சுதந்திர தின நிகழ்வு! 🤨யாழில் முன்னெடுக்கப்பட்ட கருப்புக்கொடி போராட்டம்🤨 Full Story: https://youtu.be/XBs99J3I5Ro Unlock the latest news: https://youtu.be/NTrjjOyIpso