பொருளாதாரத்தை கையாள்வது குறித்து அரசாங்கம் குழப்பத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விவகாரத்தில் அரசாங்கம் முற்றிலும் குழப்பமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும், பொதுமக்களை ஏமாற்ற பொய்கள்...
பாடசாலை மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல்! பாடசாலை மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க...
2 ஆயிரத்தைத் தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் முறைப்பாடுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றுமுன்தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11...
அமெரிக்காவுடனான தீர்வை வரிப் பேச்சு வெற்றி – ஜனாதிபதி தெரிவிப்பு அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
இலங்கையின் ஏற்றமதி வீதம் முதல் காலாண்டில் அதிகரிப்பு 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர்...
டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – மூவர் சந்தேகத்தில் கைது டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....