டிரம்ப் வரிவிதிப்பின் எதிரொலி; இந்திய ரூபாய் வரலாறு காணாத வகையில் சரிவு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க...
இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார் கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சம்பவத்தில் மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பொல்வத்த...
இலங்கை உட்பட பல நாடுகளில் காற்றின் தரம் மிக வீழ்ச்சி! மிக அவதானமாக இருக்க வேண்டுகோள் இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளின் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கடந்த சில நாட்களாக ‘காற்றின்...
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்! யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு...
சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!! தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைக் கேட்டார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி...
யாழில் இராணுவத்தினரிடம் பொதுமக்களின் 575 ஏக்கர் காணிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது....