வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக 19.2 மில்லியன் ரூபாய் மோசடி : இளைஞர் கைது மட்டக்களப்பில் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் மூதூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் கைது...
யாழ். பல்கலையில் இறக்கப்பட்ட தேசிய கொடி; பறந்த கறுப்புகொடி இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில்...
இலங்கையின் 77ஆவது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கொண்டாடப்பட்டது! இலங்கையின் 77ஆவது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கொண்டாடப்பட்டது. பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து...
இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர! இன்று இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அதற்காக சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று பொலிஸ்...
சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களபில் 16 கைதிகள் விடுதலை இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....
பொதுமக்களுக்கான சேவையை வழங்குவதற்கு அனைத்து உதியோகத்தர்களும் உறுதியெடுக்க வேண்டும் – கு.பிரபாகரமூர்த்தி! பொது மக்களுக்கான துரித சேவையை வழங்குவதற்க்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையின்...