யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்! யாழ்.வட்டுக்கோட்டையில் 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை தபால் நிலயத்திற்கு அருகே வைத்து சந்தேக நபர் இன்றையதினம்...
யாழில் 34 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் ஆளுநர் வழிபாடு! யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று (4) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு...
அதிக விலைக்கு ஏலம் போன புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி! எவ்வளவு தெரியுமா? கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் அழைக்கப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது...
அநுர குமார அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றில் அர்ச்சுனா வெளியிட்ட கருத்து! நான் வடக்கு மாகாணத்தை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archchuna தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
கிளிநொச்சியில் பரபரப்பு… நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கபட்ட நபர்! கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச்...
போதை பாவனையால் வேலையிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்! ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு...