போராட்டத்துக்கு தடைவிதிக்க யாழ்ப்பாணம் நீதிமன்று மறுப்பு! சுதந்திரதினமான இன்று யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த போராட்டத்துக்குப் தடை விதிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது....
இவ்வருடம் இதுவரை 11 துப்பாக்கிச் சூடுகள் தொடர்புடைய மூவர் வெளிநாட்டில் கைது! நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்...
தமிழ்த் தேசிய கீதத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது! கஜேந்திரகுமார் எம்.பி. ; அநுர அரசுக்குப் ‘பளீர்’ அடிமைச் சாசனம் போன்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பை வைத்துக்கொண்டு, தமிழில் தேசியகீதம் பாடுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நாடாளுமன்ற...
இன்று கரிநாள்; போராட்டத்துக்கு ஏற்பாடு! ஸ்ரீலங்காவின் சுதந்திரதினமான இன்று தமிழர்களின் கரிநாள் என்பதை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பேரெழுச்சிப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. வடக்கு – கிழக்கு மாகாணங்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும்...
யாழ்ப்பாணத்தில் மன விரக்தியடைந்த ஓய்வுநிலை ஆசிரியர் உயிர்மாய்ப்பு! யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(03) மாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி (வயது 80)...
77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் முன்னெடுப்பு! இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் சோமசுந்தரம் அவினியு வீதியில் இருந்து மாணவர்களின்...