மனைவியை கொலை செய்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன் கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தில் தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக...
இலங்கையில் எழுச்சி பெற்றுள்ள தேங்காய் சார் உற்பத்தி ; அதிகரித்த வருமானம் இலங்கையின் தேங்காய் உற்பத்தி தொழிற்துறையானது தற்போது 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெறக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகவும் அதன் தற்போதைய மதிப்பு தோராயமாக 850...
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினம் கரிநாள்: வடக்கு கிழக்கில் உறவுகளினால் போராட்டங்கள் பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கிழக்கு மாகாண...
இலங்கையில் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கேடா? 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றால் அப்போதைய இலங்கையில் இருந்த இரண்டு மிகப்பெரிய இனக்குழுக்களுக்குள்ளே பெரும்பான்மை...
இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்! கிளிநொச்சியில் போராட்டம் இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய...
6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் முச்சக்கர வண்டி விலை! புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ்...