ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு! கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க...
வரலாறு தெரியவில்லை என்றால் வாயை மூடி இருக்கவும்! யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முரணான நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர்...
யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியையின் முடிவால் அதிர்ச்சி யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச்...
அயல்வீட்டவரை அடித்துகொன்ற நபர்; காரணத்தால் அதிர்ச்சி மாதம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹொம்பவத்த ஜனபதய பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று...
முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா...
இலங்கையின் 77 வது சுதந்திர தின விழா (புகைப்படங்கள்) இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று இடம்பெருகின்றது. சுதந்திர தின நிகழ்வுகள் “தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்”என்ற தொனிப்பொருளில் ,...