வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை! அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் துறைக்கான...
வெளிநாட்டில் இருந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் ! தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரால் ர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ஆம்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ; முப்படையினர் நீக்கம்! இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும்நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின்...
செல்ஃபி மோகத்தால் தாயும் மகளும் உயிரிழப்பு; மோதி தள்ளிய யாழ் புகையிரதம்! யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற புகையிரத்தில் மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச்...
அடுத்த (2025) ஆண்டு முதல் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்! இலங்கையில் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் எதிர்வரும் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய...
வெளியிடங்களில் உணவுகளை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை! வரும் பண்டிகை காலம் மற்றும் சுற்றுலாவிற்காக சென்றுள்ளவர்கள் உணவுகளை கொள்வனவு செய்யும் விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அசுத்தமான கடைகளில் உணவுகளை கொள்வனவு செய்வதன்...