மூடப்படும் ஆயிரக்கணக்கான மதுபான சாலைகள் பல மதுபான ஆலைகள் மற்றும் மதுபானக் கடைகள் வரி செலுத்தாததால், 2025ம் ஆண்டுக்கான மதுவரி உரிமம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் சுமார் நான்காயிரத்து 500...
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அமெரிக்கா பயணத்தடை விதிப்பு! ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரசேகர மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின்...
டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி! டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரம் நடைமுறையில்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்! படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
கல்வி அமைச்சின் வரவு – செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வர்ததமானி வெளியீடு! அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்ததமானி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனை விலை விவரங்கள் இந்த வர்த்தமானி அறிவிப்பில்...