முற்றாக மூடப்பட்ட ரயில் கடவைகள்! ரயில்வே திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு கம்பஹா – ஜாஎல பிரதான ரயில் மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள ரயில் கடவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல்...
பொய்கூறி மாட்டிக்கொண்ட அருச்சுனா எம்.பி யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது...
தமிழர் பகுதியொன்றில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்! குவியும் மக்கள் வவுனியாவில் உள்ள நகரபகுதியில் எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளை கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக...
திருடர்களிடம் பிடியில் உள்ள பகுதி… அதிகாரிகளுக்கு ஆளுநர் விடுத்த அதிரடி பணிப்புரை! திருடர்களின் பிடியில் உள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே முதல் அம்பத்தளை வரையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உத்தரவு பிறக்க்கப்பட்டுள்ளது....
இலங்கையில் பிரபல சுற்றுலா தளத்தை பார்க்க சென்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த சோகம்! இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பிரபலமான இடத்தை பார்வையிட சென்றபோது பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று...
இனம் காண முடியாத நோய் தாக்கத்திற்குள்ளான சம்பா நெற்செய்கை! இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கை முற்று முழுதாக அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை பிரிவுக்குட்பட்ட...