48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை! நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம்...
கடுமழை காரணமாக சரிந்து விழுந்த மண் மேடுகள் தடைப்பட்ட புகையிரத சேவைகள் ! மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை –...
தனியார் பேருந்தும் இ.பொ.ச பேருந்தும் மோதி விபத்து நால்வர் மருத்துவமனையில் ! ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இன்று (25) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மருத்துவர் அர்ச்சுனாவை CID விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என...
8 மில்லியன் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவப் புலனாய்வு...
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும்...